ஒரு ஊரில் கொஞ்சம் மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்துகொண்டு இருந்தனர் ..அவர்களுக்கு ஒரு கவலை, அதாவது வயலில் இறங்கி நெல் விதை விதைக்கும் போது விதைப்பவரின் காலில் மிதிபட்டு விதைகள் பாழ் படுகிறது....இதை எப்படி தடுப்பது???
அனைவரும் கூடி யோசித்து இறுதியில் ஒரு முடிவெடுக்கிறார்கள் ....அப்பாடா இனி விதைகள் வீணாகாது ....அனைவருக்கும் ஒரே சந்தோசம்
அவங்க எடுத்த முடிவு என்னன்னு கேட்கிறீங்களா ....
இனி முதல் விதைப்பவரை நாலு பேர் தூக்கி கொண்டு வயலில் இறங்குவர் ...(விதைப்பவர் கால் வயலில் படாது தானே )
No comments:
Post a Comment